வேலை

ஒவ்வொருவரும் வேலையில் கூடுதல் நீக்குப்போக்கை விரும்புகிறார்கள். ஆனால் ஆசிரியர்களின் தினசரி பள்ளி அட்டவணைகள் காரணமாக அவர்களுக்கு இது எளிமையானதாக இருக்காது.
ஆட்குறைப்பு செய்யப்படும் சிங்கப்பூரர்களுக்கு உதவி செய்யும் நோக்குடன் புதிய ஆதரவுத் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
2023ஆம் ஆண்டு பட்டம் பெற்ற தனியார் பல்கலைக்கழகப் பட்டதாரிகளில் கிட்டத்தட்ட 60 விழுக்காட்டினர், பட்டம் பெற்ற ஆறு மாதங்களுக்குள் முழுநேர வேலையில் சேர்ந்துள்ளனர்.
மும்பை/டெல்லி: பிரசித்திபெற்ற இந்தியத் தொழில்நுட்பக் கழக (ஐஐடி) பட்டதாரிகளிடையே நல்ல சம்பளம் வழங்கும் வேலைகளைத் தேடுவதற்கான முயற்சிக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
இவ்வாண்டு டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து நீக்குப்போக்குள்ள வேலை ஏற்பாடுகளுக்கு ஊழியர்கள் விண்ணப்பம் செய்யும்போது அவற்றை சிங்கப்பூரில் உள்ள அனைத்து நிறுவனங்களும் நியாயமான வகையில் பரிசீலிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.